Friday, February 13, 2015

உரைநடைக்கல்ல பாப்புனையவும் உதவுமே!

இனிய இலக்கணத் துளிகள்
இனி நம்மவர்
தவறின்றித் தமிழ் எழுத
தவறாமல் கற்க உதவுமே!
"சந்திப்பிழையின்றி எழுதுவோம்" என
அறிஞர் மணவை ஜேம்ஸ் அவர்கள்
ஆக்கிய ஆக்கம் கண்டு
பாப்புனைய விரும்புவோர்
சந்திப்பிழை நீக்கிப் பாப்புனைய
உதவுமென என எண்ணியே பகிருகிறேன்
பாப்புனைய விரும்புங்களேன்!
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/02/blog-post.html
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/02/2.html
அடுத்து வருவது
வல்லினம் மிகா இடங்களாம்...
எவர் தடுத்தாலும் - அதை
தவறாமல் படியுங்களேன்!
http://manavaijamestamilpandit.blogspot.com/2015/03/3.html